Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு முக்கிய பதவி! அடுத்த பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் இவரா? 

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு முக்கிய பதவி! அடுத்த பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் இவரா? பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவருடைய மனைவி பொற்கொடி அவர்களுக்கு மாநில...
HomeStateFLASH: மக்களே இதனை கவனியுங்கள்.. ரேஷன் கடைக்கு வந்த மாஸ் திட்டம்!!

FLASH: மக்களே இதனை கவனியுங்கள்.. ரேஷன் கடைக்கு வந்த மாஸ் திட்டம்!!

FLASH: மக்களே இதனை கவனியுங்கள்.. ரேஷன் கடைக்கு வந்த மாஸ் திட்டம்!!

மக்களுக்கு உதவும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசானது நியாய விலை கடைகள் மூலம் மலிவு விலைகளில் அரிசி பருப்பு போன்றவற்றை வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பொருட்களை கடத்துவது குறித்து பல புகார்கள் வந்த வண்ணமாக தான் உள்ளது. இதுகுறித்து உணவுப்பொருள் வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையும் அவ்வபோது நடவடிக்கை எடுத்து வருகிறது.

இருப்பினும் ரேஷன் பொருள்கள் கடத்தும் குற்ற செயலானது குறைந்த பாடில்லை. இதனை முழுமையாக தடுப்பதற்காக தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.அந்த வகையில் இனிவரும் நாட்களில் கொள்முதல் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் உடன் இ வழித்தடம் பொருத்துவதாக தெரிவித்துள்ளனர்.இதன் மூலம் குறிப்பிட்ட வழிதடத்தில் செல்ல வேண்டும் என்ற வரைமுறையுடன் ரேஷன் பொருட்கள் கடத்துதல் முழுமையாக தடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.